search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஊட்டியில் சுற்றி திரிந்த நாய்கள் பிடிக்கப்பட்டன
    X

    ஊட்டியில் சுற்றி திரிந்த நாய்கள் பிடிக்கப்பட்டன

    • ஊட்டியில் சுற்றி திரிந்த 16 நாய்கள் வலை வீசி பிடிக்கப்பட்டன.
    • நாய்கள் பிடிக்கப்பட்டது பொதுமக்களிடம் நிம்மதியை ஏற்படுத்தி உள்ளது.

    ஊட்டி,

    ஊட்டியின் பல்வேறு பகுதிகளில் தெரு நாய்கள் சுற்றித் திரிவதாக புகார்கள் வந்தன. இதன்அடிப்படையில் நகராட்சி கமிஷனர் ஏகராஜ் உத்தரவின்படி, சுகாதார அலுவலவர் ஸ்ரீதர் அறிவுரைப்படி நகராட்சிஅலுவலர்கள் களமிறங்கினர். அப்போது ஊட்டியில் சுற்றி திரிந்த 16 நாய்கள் வலை வீசி பிடிக்கப்பட்டன. இது பொதுமக்களிடம் நிம்மதியை ஏற்படுத்தி உள்ளது.

    Next Story
    ×