search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வேடசந்தூர் அருகே கோவில் சாவியை வைத்திருப்பதில் தகராறு
    X

    கோப்பு படம்

    வேடசந்தூர் அருகே கோவில் சாவியை வைத்திருப்பதில் தகராறு

    • கோவில் சாவியை யார் வைத்திருப்பது என்பதில் தகராறு ஏற்பட்டு ஒருவரையொருவர் தாக்கி கொண்டனர்.
    • 10 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    வேடசந்தூர்:

    வேடசந்தூர் அருகே ரெட்டியார்சத்திரம் முருநெல்லிக்கோட்டையில் பெருமாள்கோவில் மற்றும் பட்டாளம்மன் கோவில் உள்ளது. இந்த கோவில் சாவியை யார் வைத்திருப்பது என்பதில் தகராறு ஏற்பட்டது.

    இதில் ஒருவரையொருவர் தாக்கிக் கொண்டனர். இது குறித்து சக்திமுருகன் என்பவர் கொடுத்த புகாரின் பேரில் 5 பேர் மீதும் வீரம்மாள் என்பவர் கொடுத்த புகாரின் பேரில் 5 பேர் மீதும் என மொத்தம் இரு தரப்பை சேர்ந்த 10 பேர் மீது வேடசந்தூர் சப்-இன்ஸ்பெக்டர் வேல்ராஜ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    Next Story
    ×