search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பேரிடர் மேலாண்மை பயிற்சி முகாம்
    X

    பேரிடர் மேலாண்மை பயிற்சி முகாம் நடந்தது.

    பேரிடர் மேலாண்மை பயிற்சி முகாம்

    • குறுவட்ட பொறுப்பாளர்களுக்கு பேரிடர் மேலாண்மை பயிற்சி அளிக்கப்பட்டது.
    • வாய்மேடு தீயணைப்புத்துறை நிலைய வீரர்கள் கலந்து கொண்டு உறுப்பினர்களுக்கு பயிற்சி அளித்தனர்.

    வேதாரண்யம்:

    வேதாரண்யம் தாலுகா தாணிக்கோட்டகம் ஊராட்சியில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறையின் சார்பாக குறுவட்ட பொறுப்பாளர்களுக்கு பேரிடர் மேலாண்மை பயிற்சி அளிக்கப்பட்டது.நிகழ்ச்சிக்கு ஊராட்சி மன்ற தலைவர் முருகானந்தம் தலைமை வகித்தார். ஊராட்சி மன்ற துணைத் தலைவர் கார்த்திகேயன் வரவேற்றார்.ஒன்றிய க்குழு உறுப்பினர் வைத்தியநாதன் முன்னிலை வகித்தார். பயிற்சி முகாமில்பேரிடர் மாவட்ட பயிற்றுனர் அன்னபூரணி மற்றும் வாய்மேடு தீயணைப்புத்துறை நிலைய வீரர்கள் கலந்து கொண்டு உறுப்பினர்களுக்கு பயிற்சி அளித்தனர்.ஊராட்சிமன்ற உறுப்பினர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள்உள்ளிட்ட பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர். முடிவில் ஊராட்சி செயலாளர் திருமறை செல்வன் நன்றி கூறினார்.

    Next Story
    ×