search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ராணிப்பேட்டை சைபர் கிரைம் போலீஸ் நிலையத்தில் டி.ஐ.ஜி. ஆய்வு
    X

    ராணிப்பேட்டை சைபர் கிரைம் போலீஸ் நிலையத்தில் டி.ஐ.ஜி. ஆய்வு

    • நிலுவையில் உள்ள வழக்குகளை விரைந்து முடிக்க உத்தரவு
    • அதிகாரிகள் உடனிருந்தனர்

    ராணிப்பேட்டை:

    ராணிப்பேட்டை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவல கத்தில் உள்ள சைபர் கிரைம் போலீஸ் நிலையத்தை வேலூர் சரக டி.ஐ.ஜி. முத்துசாமி ஆய்வு செய்தார்.

    அப்போது கோப்புகளை பார்வையிட்டு, நிலுவையில் உள்ள வழக்குகளை விரைந்து முடிக்க உத்தரவிட்டார்.

    ஆய்வின்போது ராணிப்பேட்டை மாவட்ட கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு விஸ்வேஷ்வரய்யா (தலைமையிடம்), சைபர் கிரைம் போலீஸ் இன்ஸ்பெக்டர்ராஜாகுமார் மற்றும் போலீசார் உடன் இருந்தனர்.

    Next Story
    ×