என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பணம் வைத்து சூதாடிய  தருமபுரி வாலிபர் உள்பட 3 பேர் கைது
    X

    பணம் வைத்து சூதாடிய தருமபுரி வாலிபர் உள்பட 3 பேர் கைது

    • ஓசூர் டவுன் போலீசார் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
    • அதியமான் கோட்டையை சேர்ந்த நவீன்குமார் ஆகிய 3 பேரை கைது செய்தனர்.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் டவுன் போலீசார் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

    அப்போது அந்த பகுதியில் பணம் வைத்து சூதாடிய தேர்பேட்டையை சேர்ந்த சந்திரன், பாபு, தருமபுரி மாவட்டம், அதியமான் கோட்டையை சேர்ந்த நவீன்குமார் ஆகிய 3 பேரை கைது செய்தனர்.

    பின்னர் அவர்களிடம் இருந்து ரூ.50 ஆயிரம் பணத்தை பறிமுதல் செய்தனர்.

    Next Story
    ×