என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வருவாய் துறையினர் கண்டன ஆர்ப்பாட்டம்
    X

    வருவாய் துறையினர் கண்டன ஆர்ப்பாட்டம்

    • துத்துக்குடியில் நடந்த கிராம அலுவலர் கொலையை கண்டித்து சூளகிரி வருவாய் துறை அலுவலர்கள் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
    • துணைத் தலைவர் ரவி, வட்டச் செயலாளர் அகிலன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    சூளகிரி,

    கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி தாலுகா அலுவலகம் முன்பு துத்துக்குடியில் நடந்த கிராம அலுவலர் கொலையை கண்டித்து சூளகிரி வருவாய் துறை அலுவலர்கள் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

    இந்த ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட தலைவர் லட்சுமணன் , வட்டத் துணைத் தலைவர் ரவி, வட்டச் செயலாளர் அகிலன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×