search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    திண்டிவனத்தில் விடிய விடிய வாகன சோதனை
    X

    திண்டிவனத்தில் விடிய விடிய வாகன சோதனை

    • தமிழகத்தில் தமிழ் புத்தாண்டு நடைபெறுவதை ஒட்டி விடுமுறைவிடப்பட்டுள்ளது.
    • அசம்பாவிதங்கள் நிகழாமல் இருப்பதற்கு தமிழகம் முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

    விழுப்புரம்:

    இந்தியா முழுவதும் நாளை அம்பேத்கர் பிறந்த நாள் மற்றும் தமிழகத்தில் தமிழ் புத்தாண்டு நடைபெறுவதை ஒட்டி விடுமுறைவிடப்பட்டுள்ளது அசம்பாவிதங்கள் நிகழாமல் இருப்பதற்கு தமிழகம் முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

    இதையடுத்து விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம், ஒலக்கூர் பல்வேறு பகுதிகளில் போலீசார் விடிய விடிய வாகன சோதனையில் ஈடுபட்டனர். திண்டிவனம் மரக்காணம் சாலை அருகே திண்டிவனம் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் கண்ணன் தலைமையிலான போலீசார் விடிய விடிய தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர்.சரியான ஆவணங்கள் இல்லாத வாகனங்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.

    Next Story
    ×