என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
திருவெண்ணைநல்லூர் அருகே மகள் மாயம்: தோழியின் தாயாரை தாக்கிய பெற்றோர்
- தோழிகள் இருவரும் மனக்குப்பத்தில் உள்ள ஒரு பள்ளியில் ஒன்றாக படித்து வருகின்றனர்.
- உனது மகளால் தான் எனது மகள் காணாமல் போய்விட்டார் என்றுகூறி அவரை தாக்கியுள்ளனர்.
விழுப்புரம்:
திருவெண்ணைநல்லூர் அருகே உள்ள பூசாரி பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் சிவலிங்கம். இவரது மகள் மற்றும் அதே பகுதியைச் சேர்ந்த சிவபாலன் மகளும் தோழிகள். இருவரும் மனக்குப்பத்தில் உள்ள ஒரு பள்ளியில் ஒன்றாக படித்து வருகின்றனர். இந்நிலையில் சிவபாலன் மகள் அடிக்கடி வீட்டில் இருப்பவர் திடீரென்று காணாமல் போய் விட்டு திரும்ப வீட்டுக்கு வந்து விடுவார். கடந்த 26-ந் தேதி வீட்டில் இருந்த சிவபாலன் மகள் திடீரென காணாமல் போய்விட்டார். அவர் வீட்டில் இருந்த பெற்றோர் எல்லா இடத்திலும் தேடிப் பார்த்தனர் ஆனால் எங்கு தேடியும் கிடைக்கவில்லை.
ஆத்திரமடைந்த சிவபாலன் , அவரது மனைவி ராதா,உறவினர்கள் ரங்கசாமி, கலியம்மாள் ஆகிய 4 பேரும் சேர்ந்து சிவலிங்கம் வீட்டிற்கு சென்று சிவலிங்கம் மனைவி மகாலட்சுமியிடம் உனது மகளால் தான் எனது மகள் காணாமல் போய்விட்டார் என்றுகூறி அவரை தாக்கியுள்ளனர். படுகாயம் அடைந்த மகாலட்சுமி திருக்கோ விலூர் அரசு ஆஸ்ப த்திரியில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டார். மேலும் மகாலட்சுமி கொடுத்த புகாரின் பேரில் திருவெண்ணைநல்லூர் சப் இன்ஸ்பெக்டர் பழனி வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்