என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
மெஞ்ஞானபுரத்தில் பள்ளி மாணவர்களுக்கு கொரோனா தடுப்பூசி முகாம்
Byமாலை மலர்30 Jun 2022 9:26 AM GMT
- முதல் மற்றும் இரண்டாம் தவணை தடுப்பூசிகள் மாணவர்களுக்கு போடப்பட்டது.
- பள்ளி பெற்றோர்ஆசிரிய கழக தலைவரும், யூனியன் சேர்மனுமான பாலசிங் முகாமை தொடங்கி வைத்தார்.
திருச்செந்தூர்:
மெஞ்ஞானபுரம் அம்புரோஸ் மேல்நிலைப்பள்ளி மாணவர்களுக்கு கொரோனா தடுப்பூசி முகாம் நடந்தது. பள்ளி பெற்றோர்ஆசிரிய கழக தலைவரும், யூனியன் சேர்மனுமான பாலசிங் முகாமை தொடங்கி வைத்தார். இதில் முதல் மற்றும் இரண்டாம் தவணை தடுப்பூசிகள் மாணவர்களுக்கு போடப்பட்டது.
முகாமில் பள்ளித்தலைமை ஆசிரியர் கான்ஸ்டன்டைன், சுகாதாரஆய்வாளர்கள் சேதுபதி, ராஜ்குமார், தி.மு.க. மாவட்ட பிரதிநிதி ராஜாபிரபு, மாணவரணி அருண்குமார், எள்ளுவிளை கிளை செயலாளர் மோகன், ஒன்றிய தகவல்தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர் பாலமுருகன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X