என் மலர்
உள்ளூர் செய்திகள்

ஓட்டப்பிடாரத்தில் 22-ந்தேதி மின் தடை
- ஓட்டப்பிடாரம் பகுதியில் இன்று நடைபெறுவதாக இருந்த மின்தடை 22-ந்தேதிக்கு மாற்றப்பட்டுள்ளது
- காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்தடை இருக்கும்
புதியம்புத்தூர்:
ஓட்டப்பிடாரம் பகுதியில் இன்று நடைபெறுவதாக இருந்த மின்தடை 22-ந்தேதிக்கு மாற்றப்பட்டுள்ளது. ஓட்டப்பிடாரம் துணை மின் நிலைய பகுதிகளான குறுக்கு சாலை, புதியம்புத்தூர், குலசேகர் நல்லூர், கொம்பாடி, தளவாய்புரம், சாமி நத்தம், சில்லாநத்தம், தெற்கு வீரபாண்டியபுரம், பாஞ்சா லங்குறிச்சி, ஓட்டப்பிடாரம் ஆகிய ஊராட்சி பகுதிகளுக்கும்,
ஒட்டநத்தம் மின் நிலைய பகுதிகளான வாஞ்சி மணியாச்சி, பாறை கூட்டம், பூவாணி, அக்காநாயக்கன் பட்டி, தென்னம்பட்டி, வேப்பங்குளம்,மருதன் வாழ்வு, பரிவள்ளிக்கோட்டை ஆகிய பஞ்சாயத்துகளுக்கும் அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்தடை இருக்கும். இத்தகவலை தூத்துக்குடி நகர்புறம் மின்வாரிய செயற்பொறியாளர் தெரிவித்துள்ளார்.
Next Story






