என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சூளகிரி, குருபரப்பள்ளி பகுதியில்  நாளை மறுநாள் மின்சாரம் நிறுத்தம்
    X

    சூளகிரி, குருபரப்பள்ளி பகுதியில் நாளை மறுநாள் மின்சாரம் நிறுத்தம்

    • குருபரப்பள்ளி, சூளகிரி, காமன்தொட்டி துணை மின் நிலையங்களில் மின்சார பராமரிப்பு பணிகள் நாளை மறுநாள் (செவ்வாய்க்கிழமை) நடக்கிறது.
    • காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்சாரம் இருக்காது.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி மின் வாரிய செயற்பொறியாளர் முத்துசாமி வெளியிட்டுள்ள செய்திக்கறிப்பில் கூறியிருப்பதாவது:-

    குருபரப்பள்ளி, சூளகிரி, காமன்தொட்டி துணை மின் நிலையங்களில் மின்சார பராமரிப்பு பணிகள் நாளை மறுநாள் (செவ்வாய்க்கிழமை) நடக்கிறது. எனவே அங்கிருந்து மின்சாரம் வினியோகிக்கப்படும் குருபரப்பள்ளி, குப்பச்சி ப்பாறை, விநாயகபுரம், கக்கன்புரம், கங்கசந்திரம், பிச்சுகொண்ட பெத்த னப்பள்ளி, ஜூனூர் ஜிஞ்சுப்பள்ளி, சின்ன கொத்தூர், ஆவல்நத்தம், கங்கோஜிகொத்தூர், பதிமடுகு, நல்லூர், தீர்த்தம், மணவாரனப்பள்ளி,

    நாச்சிகுப்பம், அரசு மருத்துவ கல்லூரி, இ.ஜி.புதூர், சூளகிரி நகரம், உலகம், மாதரசனப்பள்ளி, ஏனுசோனை, சின்னார், சாமல்பள்ளம், பீர்ப்பள்ளி, பிக்கனப்பள்ளி, காளிங்க வரம், சிம்பில்திராடி, காமன்தொட்டி, கோனேரிப்பள்ளி, பாத்தகொட்டாய், சின்னகொத்தூர், கங்கோஜிகொத்தூர், பதிமடுகு, நல்லூர், தீர்த்தம், மணவாரனப்பள்ளி, நாச்சிகுப்பம், தலப்பள்ளி, எர்ரண்டப்பள்ளி, பேடப் பள்ளி, சென்னப்பள்ளி, மேடுப்பள்ளி, தியாகரசனப்பள்ளி மற்றும் பங்காநத்தம் ஆகிய பகுதிகளுக்கும், அதை சுற்றி உள்ள கிராமங்களுக்கும் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்சாரம் இருக்காது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    Next Story
    ×