என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
சுரண்டை எஸ்.ஆர். பள்ளியில் குழந்தைகள் தின விழா
Byமாலை மலர்16 Nov 2022 8:57 AM GMT
- மாணவா்களின் தனித்திறமைகளை வெளிப்படுத்தும் விதமாக நடனம், பாட்டு பாடுதல், ஓவியம் வரைதல் ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெற்றது.
- நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மாணவா்களுக்கு பாிசுகள் வழங்கப்பட்டது.
சுரண்டை:
சுரண்டை, எஸ்.ஆா்.ஸ்கூல் ஆப் எக்ஸலன்ஸ் பள்ளியில் குழந்தைகள் தின விழா கொண்டாடப்பட்டது. இதில் குழல்வாய்மொழி அம்மாள் சிவன் நாடாா் அறக்கட்டளை நிறுவனா் சிவபபிஸ்ராம், பள்ளியின் செயலா் சிவடிப்ஜினிஸ்ராம், முதல்வா் பொன் மனோன்யா ஆகியோா் கலந்து கொண்டனா். மாணவா்களின் தனித்திறமைகளை வெளிப்படுத்தும் விதமாக நடனம், பாட்டு பாடுதல், ஓவியம் வரைதல், கதை மற்றும் கவிதை கூறுதல் ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெற்றது. நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மாணவா்களுக்கு பாிசுகள் வழங்கப்பட்டது. தலைமை ஆசிாியா் மாரிக்கனி சிறப்புரையாற்றினார். மாணவி தாரசா மீனாட்சி வரவேற்று பேசினார். வழங்கினாா், மாணவி அழகு லச்சிதா நன்றி கூறினார். மாணவி அஸ்வினி நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். ஏற்பாடுகளை ஆசிாியைகள் மகாராணி மற்றும் அபிதா ஆகியோர் செய்திருந்தனா்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X