என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
கூடலூரை அடுத்த ஓவேலி பேரூராட்சியில் குழந்தைகள் பாதுகாப்புக்குழு கூட்டம்
Byமாலை மலர்6 Oct 2023 9:31 AM GMT
- மாவட்ட குழந்தைகள் நல அலுவலா் தவமணி நிகழ்ச்சியில் பங்கேற்று குழந்தைகள் பாதுகாப்பு குறித்து விளக்கினாா்
- பேரூராட்சி துணைத் தலைவா் சகாதேவன் உள்பட பலர் கலந்து கொண்டனர்
ஊட்டி,
கூடலூரை அடுத்த ஓவேலி பேரூராட்சியில் குழந்தைகள் பாதுகாப்புக்குழு கூட்டம் நடைபெற்றது. பேரூராட்சி தலைவா் சித்ராதேவி தலைமை வகித்தாா். செயல்அலுவலா் ஹரிதாஸ் முன்னிலை வகித்தாா். மாவட்ட குழந்தைகள் நல அலுவலா் தவமணி நிகழ்ச்சியில் பங்கேற்று குழந்தைகள் பாதுகாப்பு குறித்து விளக்கினாா். நிகழ்ச்சியில் பேரூராட்சி துணைத் தலைவா் சகாதேவன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X