search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பள்ளியில் துளிர் குழந்தைகள் அறிவியல் திருவிழா கொண்டாட்டம்
    X

    பள்ளியில் அறிவியல் திருவிழா நடந்தது.

    பள்ளியில் துளிர் குழந்தைகள் அறிவியல் திருவிழா கொண்டாட்டம்

    • அறிவியல் பரிசோதனைகள், அறிவியல் விளையாட்டுகள், பாடல்கள் மற்றும் மந்திரமா-தந்திரமா போன்ற அறிவியல் சிந்தனையில் தெளிவு பெறும் நிகழ்ச்சிகளை விழாவாக கொண்டாடினர்.
    • விழாவின் நிறைவில் மருத்துவர் பூபேஷ்தர்மேந்திரா மாணவர்களுக்கு சான்றிதழ்களை வழங்கினார்.

    சீர்காழி:

    சீர்காழி சுபம் வித்யா மந்திர் பள்ளி மற்றும் தமிழ்நாடு அறிவியல் இயக்கமும் இணைந்து, துளிர் குழந்தைகள் அறிவியல் திருவிழா கொண்டாடப்பட்டது.

    அறிவியல்பரிசோதனைகள், காகிதக்கலை (ஒரிகாமி), அறிவியல்வி ளையா ட்டுக்கள், பாடல்கள் மற்றும் மந்திரமா?தந்திரமா? போன்றஅறிவியல் சிந்தனையில் தெளிவு பெறும் நிகழ்ச்சிகளை விழாவாக கொண்டாடினர். பேராசிரியர் சு.விழிநாதன் தலைமை வகித்தார்.

    சுபம் வித்யாமந்திர்பள்ளி தாளாளர் சுதீஷ்ஜெயின் முன்னிலை வகித்தார். மாவட்ட செயலாளர் நந்த.ராஜேந்திரன், மாநிலசெ யலாளர் ஸ்டீபன்நாதன், முன்னாள்மாநில செயலா ளர் ப.ராயர் மற்றும் மாவட்ட ஒருங்கினைப்பாளர் ரவிச்சந்திரன் கலந்துக் கொண்டு செயல்முறை விளக்கத்துடன் மாண வர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.

    இதில் பெற்றோர்களும், பள்ளிஆசிரியர்களும் கலந்து க்கொண்டனர். விழாவின் நிறைவில் மருத்துவர்தர்ம. பூபேஷ்தர்மேந்திரா மாணவர்க ளுக்கு சான்றிதழ்களை வழங்கி னார். சீர்காழி ஒன்றியத்தில் உள்ள அனைத்து அரசு பள்ளி மாணவ, மாணவிகளும் பங்கேற்றனர்.

    Next Story
    ×