search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பெண்ணை தாக்கியவர்கள் மீது வழக்கு
    X

    பெண்ணை தாக்கியவர்கள் மீது வழக்கு

    • வீட்டில் இருக்கும்போது அடையாளம் தெரியாத நபர்கள் 2 பேர் வந்து கட்டையாலும் தாக்கி மிரட்டிசென்றுள்ளனர்.
    • பர்கூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரனை மேற்கொண்டு வருகின்றனர்.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் அருகே உள்ள முடிக்கன்கொட்டாய் பகுதியை சேர்ந்த முனியப்பன் மனைவி ராதா (வயது35). இவர் நேற்று வீட்டில் இருக்கும்போது அடையாளம் தெரியாத நபர்கள் 2 பேர் வந்து கையாலும்,கட்டையாலும் தாக்கி மிரட்டிசென்றுள்ளனர்.

    இதனால் காயமடைந்த ராதா பர்கூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்ந்து அங்கிருந்து கொடுத்த புகாரின் பேரில் பர்கூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரனை மேற்கொண்டு வருகின்றனர்.

    Next Story
    ×