என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
எல்லநல்லியில் பா.ஜ.க புதிய அலுவலகம்
- மாவட்ட தலைவர் மோகன்ராஜ் திறந்து வைத்தார்.
- நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
ஊட்டி,
நீலகிரி மாவட்டம் ஊட்டி, குன்னூர், கோத்தகிரி, கூடலூர் உள்ளிட்ட அனைத்து பகுதிகளிலும் மாநிலத் தலைவர் அறிவுரையின்படி கொடியேற்றுதல் கட்சி அலுவலகங்கள் திறப்பு, பொதுமக்கள் சந்திப்பு போன்ற நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன.
ஊட்டி அருகே எல்லநல்லி பகுதியில் பா.ஜ.க.வின் புதிய கட்சி அலுவலகம் திறக்கப்பட்டது. அலுவலகம் முன்பு கொடியேற்றப்பட்டு மாவட்டத் தலைவர் மோகன்ராஜ் கட்சி அலுவலகத்தை திறந்து வைத்தார். மண்டல் தலைவர் ராஜ்குமார் தலைமையில் நடந்த நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளர்களாக மாநிலச் செயற்குழு உறுப்பினர் ராமன், மாவட்ட பொதுச் செயலாளர்கள் பரமேஸ்வரன், ஈஸ்வரன் மற்றும் மகளிர் அணி தலைவர் திலகேஸ்வரி, எல்லநல்லி கிளை தலைவர் கார்த்திக் கண்ணன், பொது செயலாளர்கள் பெள்ளன், குரு மாதேஷ், மாவட்ட விவசாய அணி பொதுச் செயலாளர் வருண், மாவட்ட வர்த்தக பிரிவு செயலாளர் தங்கதுரை உட்பட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்