search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஏரியில் மூழ்கி பீகார் தொழிலாளி பலி
    X

    ஏரியில் மூழ்கி பீகார் தொழிலாளி பலி

    • பெத்தஎலசகிரி ஏரியில் சந்தோஸ்குமார் குளித்து கொண்டிருந்தார்.
    • போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் சிப்காட் அடுத்துள்ள கோவிந்த அக்ரஹாரம் பகுதியில் வசித்து வந்தவர் சந்தோஸ்குமார் (வயது37). பீகார் மாநிலத்தை சேர்ந்தவரான இவர் நேற்று பெத்தஎலசகிரி ஏரியில் குளித்து கொண்டிருந்தார். அப்போது நீரில் மூழ்கி அவர் உயிரிழந்தார். இது குறித்து ஓசூர் அட்கோ போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×