என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
தென்காசியில் இளைஞர் நலத்துறை சார்பில் மிதிவண்டி போட்டி
Byமாலை மலர்16 Sep 2022 9:31 AM GMT
- பேரறிஞர் அண்ணா பிறந்தநாளை முன்னிட்டு மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலத்துறை சார்பில் மிதிவண்டி போட்டி நடைபெற்றது.
- போட்டியில் 200-க்கும் மேற்பட்ட மாணவ -மாணவிகள் பங்கேற்றனர்.
தென்காசி:
பேரறிஞர் அண்ணா பிறந்தநாளை முன்னிட்டு மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலத்துறை சார்பில் மிதிவண்டி போட்டி நடைபெற்றது. தென்காசி புதிய பஸ் நிலையத்திலிருந்து சங்கரன்கோவில் எம்.எல்.ஏ. ராஜா கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
போட்டியில் 200-க்கும் மேற்பட்ட மாணவ -மாணவிகள் பங்கேற்றனர். போட்டியானது தென்காசி புதிய பஸ் நிலையத்தில் இருந்து தொடங்கி கணக்கப்பிள்ளை வலசை வேல்ஸ் பள்ளியில் நிறைவடைந்தது. நிகழ்ச்சியில் மாவட்ட விளையாட்டு அலுவலர் அனந்த நாராயணன் உள்ளிட்ட அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X