என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
அரசு பஸ்களில் குழந்தை கடத்தல் தொடர்பாக விழிப்புணர்வு ஸ்டிக்கர்
Byமாலை மலர்9 Aug 2022 7:50 AM GMT
- குழந்தை திருமணம் மற்றும் குழந்தை தொழிலாளர் ஒழிப்பு, சைல்டுலைன் அமைப்பின் செயல்பாடு குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.
- அனைத்து பஸ்களிலும் விழிப்புணர்வு ஸ்டிக்கரை ஒட்டினர்.
திண்டுக்கல்:
திண்டுக்கல் மாவட்டம் முழுவதும் குழந்தை திருமணம் மற்றும் குழந்தை தொழிலாளர் ஒழிப்பு, சைல்டுலைன் அமைப்பின் செயல்பாடு குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.
இதன் ஒரு பகுதியாக திண்டுக்கல் மாவட்ட குழந்தைகள் தடுப்பு பிரிவு போலீசார் பஸ்நிலையத்திற்கு வந்த அனைத்து பஸ்களிலும் விழிப்புணர்வு ஸ்டிக்கரை ஒட்டினர்.
பொதுமக்களுக்கும் துண்டுபிரசுரங்கள் வினியோகம் செய்யப்பட்டது. குழந்தை கடத்தல் மற்றும் பாலியல்தொல்லை குறித்து பொதுமக்கள் அரசின் இலவச தொலைபேசிகளில் தொடர்புகொண்டு தெரிவிக்கலாம் என அவர்கள் தெரிவித்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X