என் மலர்
உள்ளூர் செய்திகள்

பணகுடி புள்ளிமான் பள்ளியில் விழிப்புணர்வு கருத்தரங்கு
- பணகுடி புள்ளிமான் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் இந்திய மகளிர் மேம்பாட்டுஅமைப்பின் சார்பாக பெண்களின் சுகாதாரம் என்ற தலைப்பில் விழிப்புணர்வு கருத்தரங்கு நடைபெற்றது.
- நிகழ்ச்சியில் ஸ்மிதா கலந்து கொண்டு மாணவிகளுக்கு இளமைப் பருவ மாற்றங்கள் குறித்தும், பெண்களின் சுகாதாரம் குறித்தும் ஆலோசனைகள் வழங்கினார்.
வள்ளியூர்:
பணகுடி புள்ளிமான் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் இந்திய மகளிர் மேம்பாட்டுஅமைப்பின் சார்பாக பெண்களின் சுகாதாரம் என்ற தலைப்பில் விழிப்புணர்வு கருத்தரங்கு நடைபெற்றது.
நிகழ்ச்சியில் ஸ்மிதா கலந்து கொண்டு மாணவிகளுக்கு இளமைப் பருவ மாற்றங்கள் குறித்தும், பெண்களின் சுகாதாரம் குறித்தும் ஆலோசனைகள் வழங்கினார். நிகழ்ச்சியில் பள்ளியின் நிர்வாகி பொன் லட்சுமி தலைமை தாங்கினார். தாளாளர் தேவிகா பேபி முன்னிலை வகித்தார். விழிப்புணர்வு கருத்தரங்கில் மாணவிகள் மற்றும் ஆசிரியைகள் கலந்து கொண்டனர்.
Next Story






