என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
ஓவேலியில் தூய்மை நகரங்களுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி
Byமாலை மலர்13 July 2022 10:00 AM GMT
- சீபுரம் பள்ளியில் தூய்மைப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன.
- திடக்கழிவு மேலாண்மை, நகரின் தூய்மை, பிளாஸ்டிக் பயன்பாடுகளைத் தவிா்த்தல் குறித்து விவாதம் நடைபெற்றது.
ஊட்டி:
கூடலூரை அடுத்துள்ள ஓவேலி பேரூராட்சியில் தூய்மை நகரங்களுக்கான மக்கள் இயக்கம் விழிப்புணா்வு நிகழ்ச்சிகள் ஓவேலி அரசு மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது.
இதில் திடக்கழிவு மேலாண்மை, நகரின் தூய்மை, பிளாஸ்டிக் பயன்பாடுகளைத் தவிா்த்தல் குறித்து விவாதம் நடைபெற்றது. தொடா்ந்து நடைபெற்ற நிகழ்ச்சியில் பெற்றோா், ஆசிரியா் மற்றும் மாணவா்களுக்கு பொது சுகாதாரம், மக்கும் குப்பை, மக்காத குப்பைகளைப் பிரித்தல் குறித்து விழிப்புணா்வு துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டன.
இதையடுத்து, சீபுரம் பள்ளியில் தூய்மைப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. இதில் பேரூராட்சி மன்றத் தலைவா் சித்ரா தேவி, செயல் அலுவலா் ஹரிதாஸ் உள்பட கலந்து கொண்டனா்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X