என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
அரசு பள்ளியில் மாணவிகள் சேர்க்கையை வலியுறுத்தி ஊர்வலம்
Byமாலை மலர்26 April 2023 1:41 PM GMT
- அரசின் திட்டங்களை விளக்கி துண்டு பிரசுரங்களை வினியோகித்தனர்.
- ஊர்வலத்தை தடபெரும்பாக்கம் ஊராட்சி மன்ற தலைவர் பாபு துவக்கி வைத்தார்.
பொன்னேரி:
பொன்னேரி அடுத்த வேண்பாக்கம் ஜெய் கோபால் கரோடியா அரசு பெண்கள் மேல்நிலை பள்ளியில் மாணவிகள் சேர்க்கையை வலியுறுத்தி விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது. பள்ளி மாணவிகள் பதாகைகள் ஏந்தியபடி பள்ளியில் இருந்து புறப்பட்டு தடப்பெரும்பாக்கம், திருவேங்கடபுரம், வெண்பாக்கம் உள்ளிட்ட முக்கிய பகுதிகளில் ஊர்வலமாக வந்தனர். அப்போது அரசின் திட்டங்களை விளக்கி துண்டு பிரசுரங்களை வினியோகித்தனர்.
ஊர்வலத்தை தடபெரும்பாக்கம் ஊராட்சி மன்ற தலைவர் பாபு துவக்கி வைத்தார். இதில் பள்ளி தலைமை ஆசிரியை ஆனந்தீஸ்வரி, உதவி தலைமை ஆசிரியர் வெங்கடேசன், மகேஸ்வரி, பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்கள் செல்வம், அர்ச்சனா, உமையாள் மற்றும் ஆசிரியர்கள், மாணவர்கள் கலந்துகொண்டனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X