என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நத்தம் அருகே போக்சோ சட்டத்தில் ஆட்டோ டிரைவர் கைது
    X

    கைது செய்யப்பட்ட சுரேஷ்

    நத்தம் அருகே போக்சோ சட்டத்தில் ஆட்டோ டிரைவர் கைது

    • 17 வயது சிறுமியை திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி பாலியல் தொந்தரவு செய்த வாலிபர்.
    • போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து கைது செய்து போலீசார் விசாரணை

    நத்தம்:

    திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே புதுக்கோட்டையை சேர்ந்தவர் சுரேஷ் (23).

    ஆட்டோ டிரைவர்.இவர் லிங்கவாடி பகுதியில் 17 வயது சிறுமியை திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி பாலியல் தொந்தரவு செய்துள்ளார்.

    இதுகுறித்து சிறுமியின் தாயார் நத்தம் போலீசில் புகார் செய்தார்.அதன் பேரில் விசாரணை செய்த நத்தம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜசேகர் ஆட்டோ டிரைவர் சுரேசை போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து கைது செய்தார்.

    Next Story
    ×