என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
கருணாநிதி நூற்றாண்டு கருத்தரங்கம்
ஜெயங்கொண்டம்,
அரியலூர் மாவட்டம்எம்.ஆர்.சி. கல்லூரியில் கலைஞர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு, சட்டமன்ற நாயகர் கலைஞர் கருத்தரங்கம், தத்தனூர் எம்.ஆர்.சி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில், நடைபெற்றது.
ஜெயங்கொண்டம் எம்.எல்.ஏ. கண்ணன்,அரியலூர் எம்.எல்.ஏ. சின்னப்பா ஆகியோர் முன்னிலை வகித்தனர் மாவட்ட கலெக்டர் ஆனி மேரி ஸ்வர்ணா தலைமை தாங்கினார். கல்லூரியின் தாளாளர் ரகுநாதன் வரவேற்புரையாற்றினார். தமிழ்நாடு அரசு தலைமை கொறடா கோவி.செழியன் சிறப்புரையாற்றி வெற்றி பெற்ற மாணவ,மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கி கலைஞர் கருணாநிதியின் பல்வேறு சாதனைகளைப் பற்றி விளக்கி பேசினார். அவருடைய போராட்டத்தில் அரியலூர் மாவட்டம் முக்கிய சிறப்பு வாய்ந்ததாக இருக்கிறது என பேசினார்.
இந்நிகழ்வில் சட்டப்பேரவை கூடுதல் செயலாளர் ரவிச்சந்திரன் தலைமையிலான குழுவினர், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் விஜயலட்சுமி, உடையார்பாளையம் கோட்டாட்சியர் ச.பரிமளம், தாசில்தார்கள் துரை, கலைவாணன், மாவட்ட கல்வி அலுவலர் ஜெயா,தஞ்சாவூர் மண்டல கல்லூரி இணை இயக்குநர் தனராஜ் மற்றும் அரசு அலுவலர்கள்,பேராசிரியர்கள், இருபால் மாணவ,மாணவிகள்,கட்சி தோழர்கள் கலந்துகொண்டனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்