என் மலர்
உள்ளூர் செய்திகள்

அரசு பள்ளியில் கருத்தரங்கு
- அரியலூர் அடுத்த சிறு வளூர் அரசு உயர்நிலைப் பள்ளியில் கருத்தரங்கு நடைபெற்றது
- முன்னாள் குடியரசு தலைவர் ஏ.பி.ஜே. அப்துல்க லாம் பிறந்த நாளை முன்னிட்டு கருத்தரங்கம்
அரியலூர்,
முன்னாள் குடியரசு தலைவர் ஏ.பி.ஜே. அப்துல்க லாம் பிறந்த நாளை முன்னி ட்டு அரியலூர் அடுத்த சிறு வளூர் அரசு உயர்நிலைப் பள்ளியில் கருத்தரங்கு நடைபெற்றது. இந்நிக ழ்ச்சிக்கு அப்பள்ளியின் தலைமை ஆசிரியர் சின்ன துரை தலைமை வகித்தார். அறிவியல் ஆசிரியர் செந்தி ல்குமரன் அனை வரையும் வரவேற்றார். முடிவில் ஆசிரி யர் தனலட்சுமி நன்றி தெரிவித்தார். இதற்கான ஏற்பாடுகளை ஆசிரியர்கள் செவ்வேள், இளநிலை உதவி யாளர் மணிகண்டன், பயிற்சி ஆசிரியர்கள் கண்ணகி, சரண்யா ஆகியோர் செய்திருந்தனர்.
Next Story






