என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
அனுமதி பெறாத டாஸ்மாக் கூடங்களுக்கு `சீல்'
Byமாலை மலர்13 July 2022 8:34 AM GMT
- அனுமதி பெறாத டாஸ்மாக் கூடங்களுக்கு `சீல்’ வைக்கப்பட்டது.
- மண்டல மேலாளர் உத்தரவின் பேரில் நடந்தது
அரியலூர்:
திருச்சி முதுநிலை மண்டல மேலாளர் உத்தரவின் பேரில், பெரம்பலூர்-அரியலூர் மாவட்டங்களில் அரசுக்கு மாதாந்திர தொகை செலுத்தாத அரசு அனுமதி பெற்ற டாஸ்மாக் கூடங்களையும் (பார்), அரசு அனுமதி பெறாமல் நடைபெறும் டாஸ்மாக் கூடங்களையும் பூட்டி சீல் வைக்குமாறு ஒருங்கிணைந்த பெரம்பலூர்-அரியலூர் மாவட்ட மேலாளருக்கு அறிவுறுத்தப்பட்டிருந்தது. அதன்பேரில் பெரம்பலூர் புதிய பஸ் நிலையத்தில் உள்ள டாஸ்மாக் கூடமும், குன்னம், பெருமத்தூர் ஆகிய கிராமங்களில் உள்ள டாஸ்மாக் கூடங்களும், அரியலூர் மாவட்டத்தில், அரியலூர், செந்துறை, சிறுகளத்தூர், ஆனந்தவாடி, கட்டையங்குடி காடு ஆகிய கிராமங்களில் உள்ள டாஸ்மாக் கூடங்களும் பூட்டி சீல் வைக்கப்பட்டது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X