என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்பு பேரணி
- ஜெயங்கொண்டத்தில் ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்பு பேரணி, பொதுக்கூட்டம் நடைபெற்றது
- பா.ஜ.க., ஆர்.எஸ்.எஸ். நிர்வாகிகள் உள்ளிட்ட ஏராளமானனோர் கலந்து கொண்டனர்
ஜெயங்கொண்டம்,
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் வேலைநகர் மகா மாரியம்மன் கோவிலில் இருந்து ஆர்.எஸ்.எஸ். மாவட்ட தலைவர் ஞான கார்த்திகேயன் தலைமையில் ஆர்.எஸ்.எஸ். பேரணி நடந்தது.
இதில் 200-க்கும் மேற்பட்ட ஆர்.எஸ்.எஸ். அமைப்பினர் மற்றும் நிர்வாகிகள் பேரணியாக பஸ் நிலையம் வழியாக சென்று சன்னதி தெரு வழியாக அண்ணா சாலையில் அமைக்கப்பட்டுள்ள பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்டனர். சுமார் ஒரு மணி நேரம் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் மாநில நிர்வாகி ராஜேந்திரன். இந்துக்களின் பெருமைகளைப் பற்றி பேசினார். பொ துக்கூட்டத்திற்கு ஆர்.எஸ்.எஸ். நிர்வாகி விஜயகுமார் முன்னிலை வகித்தார். மேலும் ஆர்.எஸ்.எஸ். உறுப்பினர்கள் தங்களுடைய பயிற்சிகளை செய்தனர். ஆர்.எஸ்.எஸ். மாநில நிர்வாகிகள் பேசினர்.
இதில் பா.ஜ.க. நிர்வாகிகள் ,உறுப்பினர்கள், ஆர்.எஸ்.எஸ். நிர்வாகிகள் உள்ளிட்ட ஏராளமானனோர் கலந்து கொண்டனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்