search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கூத்தூர் மின்நிலைய பகுதியில் நாளை மின் தடை
    X

    கூத்தூர் மின்நிலைய பகுதியில் நாளை மின் தடை

    • கூத்தூரில் உள்ள துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை 29-ந் தேதி (வியாழக்கிழமை) நடைபெறுகிறது.
    • வெண்மணி, அல்லிநகரம் ஆகிய பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் வினியோகம் இருக்காது.

    அரியலூர்:

    அரியலூர் மாவட்டம் கூத்தூரில் உள்ள துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை 29-ந் தேதி (வியாழக்கிழமை) நடைபெறுகிறது.

    இதனால் இந்த துணை மின் நிலையத்தில் இருந்து மின்வினியோகம் பெறும் அரியலூர் மேற்குப்பகுதி, புஜங்கராயநல்லூர்,

    பேரையூர், குளத்தூர், மேத்தால், கூடலூர், திம்மூர், மேலமாத்தூர், வெண்மணி, அல்லிநகரம் ஆகிய பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் வினியோகம் இருக்காது.

    இந்த தகவலை மின்வாரிய உதவி செயற்பொறியாளர் செல்லபாங்கி தெரிவித்துள்ளார்.

    Next Story
    ×