என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    அரியலூரில் பிளஸ்-2  மாணவி மாயம்
    X

    அரியலூரில் பிளஸ்-2 மாணவி மாயம்

    • அரியலூரில் வீட்டை விட்டு சென்ற பிளஸ்-2 மாணவி மாயம்
    • விக்கிரமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து காணாமல் போன மாணவியை வலைவீசி தேடி வருகின்றனர்

    அரியலூர்,

    அரியலூர் மாவட்டம் விக்கிரமங்கலம் அருகே செட்டி திருக்கோணம் காங் கேயம் பேட்டை பகுதியை சேர்ந்தவர் பாலகிருஷ்ணன் (வயது47). விவசாயி. இவரது மகள் தேன்மொழி (17). இவர் விக்கிரமங்கலம் அரசு மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-1 படித்து வந்தார்.கடந்த 15-ந் தேதி தேன்மொழியின் தாத்தா-பாட்டி ஆகியோர் வீட்டு வேலை செய்யவில்லை என திட்டியதாக கூறப்படுகிறது.இதனால் மன வேதனை அடைந்த தேன்மொழி வீட்டை விட்டு சென்று ள்ளார்.ஆனால் அதன் பிறகு அவர் வீடு திரும்ப வில்லை என்று கூறப்படு கிறது. இந்த சம்பவம் குறித்து அவரது பெற்றோர் அளித்த புகாரின் பேரில் விக்கிரம ங்கலம் சப்-இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் வழக்குப்பதிவு செய்து காணாமல் போன தேன்மொழியை வலைவீசி தேடி வருகிறார்.

    Next Story
    ×