என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
என்ஜினீயர் வீட்டின் பூட்டை உடைத்து ஒரு லட்சம் கொள்ளை
Byமாலை மலர்2 Aug 2022 6:55 AM GMT
- என்ஜினீயர் வீட்டின் பூட்டை உடைத்து ஒரு லட்சம் கொள்ளை நடந்துள்ளது
- குடும்பத்துடன் சுற்றுலா சென்ற போது நடந்துள்ளது
அரியலூர்:
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே செங்குந்தபுரம் கிராமத்தில் வசிப்பவர் கமலக்கண்ணன் (வயது 62). இவர் நெசவு தொழில் செய்து வருகிறார்.இவருக்கு இரண்டு மகன்கள் உள்ளனர்.
இந்நிலையில் கடந்த 29 -ந் தேதி குடும்பத்தோடு கமலக்கண்ணன் கன்னியாகுமரி சுற்றுலாவிற்கு சென்று பின்னர் இன்று கா லை வீடு திரும்பியுள்ளார். வீட்டிற்கு வந்து போது வீட்டின் முன் கதவு கேட்டு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார். வீட்டின் உள்ளே சென்று பார்த்த போது, பீரோவில் இருந்த ஒரு லட்சம் திருடு போயிருந்தது தெரியவந்தது. உடனடியாக இச்சம்பவம் குறித்து ஜெயங்கொண்டம் காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தார்.
சம்பவ இடத்திற்கு வந்த ஜெயங்கொண்டம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X