என் மலர்
உள்ளூர் செய்திகள்

வீட்டில் இருந்த முதியவர் மாயம்
- வீட்டில் இருந்த முதியவர் மாயமானார்.
- பல்வேறு இடங்களில் தேடிப் பார்த்தும் கிடைக்கவில்லை
அரியலூர்
அரியலூர் மாவட்டம் தா.பழூர் அருகே உள்ள வாழைக்குறிச்சி கிராமத்தைச் சேர்ந்தவர் பாலகிருஷ்ணன்(வயது 68). இவர் கடந்த 7-ந் தேதி இரவு வீட்டில் இருந்து காணாமல் போனதாக கூறப்படுகிறது. அவரது மகன் பரமேஸ்வரன் பல்வேறு இடங்களில் தேடிப் பார்த்துள்ளார். எங்கு தேடியும் கிடைக்காததால் இதுகுறித்து பரமேஸ்வரன் தா.பழூர் போலீசில் கொடுத்த புகாரின் பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சரத்குமார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
Next Story






