என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வீட்டில் இருந்த முதியவர் மாயம்
    X

    வீட்டில் இருந்த முதியவர் மாயம்

    • வீட்டில் இருந்த முதியவர் மாயமானார்.
    • பல்வேறு இடங்களில் தேடிப் பார்த்தும் கிடைக்கவில்லை

    அரியலூர்

    அரியலூர் மாவட்டம் தா.பழூர் அருகே உள்ள வாழைக்குறிச்சி கிராமத்தைச் சேர்ந்தவர் பாலகிருஷ்ணன்(வயது 68). இவர் கடந்த 7-ந் தேதி இரவு வீட்டில் இருந்து காணாமல் போனதாக கூறப்படுகிறது. அவரது மகன் பரமேஸ்வரன் பல்வேறு இடங்களில் தேடிப் பார்த்துள்ளார். எங்கு தேடியும் கிடைக்காததால் இதுகுறித்து பரமேஸ்வரன் தா.பழூர் போலீசில் கொடுத்த புகாரின் பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சரத்குமார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    Next Story
    ×