என் மலர்
உள்ளூர் செய்திகள்

சாலை பணிகள் ஆய்வு
- சாலை பணிகள் ஆய்வு செய்தனர்
- உள் தணிக்கை குழுவினர் செய்தனர்
அரியலூர்,
தமிழ்நாடு முழுவதும் நெடுஞ்சாலை துறை சார்பில் கடந்த நிதியாண்டில் நடைபெற்ற சாலை மற்றும் பாலப்பணிகளை உள் தணிக்கை குழுவினர் கடந்த 10-ந் தேதி முதல் ஆய்வு செய்து வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக அரியலூர் மாவட்டத்தில் நெடுஞ்சாலை துறை கட்டுமானம் மற்றும் பராமரிப்பு கோட்டம் மூலம் நடைபெறும் பணிகளை ஆய்வு செய்யும் பணி நேற்று நடந்தது. சென்னை திட்டங்கள் அலகு கோட்ட பொறியாளர் அருணா தலைமையில் உதவி கோட்ட பொறியாளர்கள் மற்றும் உதவி பொறியாளர்கள் ஆகியோர் அடங்கிய குழுவினர் ஆய்வினை மேற்கொண்டனர்.
Next Story






