என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
சுதந்திரதின விழா ஆலோசனை கூட்டம்
Byமாலை மலர்2 Aug 2022 6:40 AM GMT
- சுதந்திரதின விழா ஆலோசனை கூட்டம் நடைபெற்றது
- கலெக்டர் தலைமையில் நடந்தது
அரியலூர்:
சுதந்திர தின விழா முன்னேற்பாடு பணிகள் தொடர்பாக அரசு அலுவலர்களுடனான ஆலோசனை கூட்டம் அரியலூர் கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றது. கலெக்டர் ரமணசரஸ்வதி தலைமை வகித்து தெரிவித்ததாவது: அனைத்து உள்ளாட்சி அமைப்புகளும், தங்கள் பகுதியில் உள்ள சுதந்திர போராட்டத்தலைவர்களின் சிலைகளை சுத்தம் செய்து, மாலை அணிவிக்க வேண்டும். 75 வது சுதந்திர தின அமுதப் பெருவிழாவை முன்னிட்டு மத்திய அரசின் அறிவிப்பின்படி வரும் 13-ந் தேதி முதல் 15-ந் தேதி வரை அனைத்து வீடுகளிலும் தேசிய கொடியை ஏற்ற தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X