search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சுதந்திரதின விழா ஆலோசனை கூட்டம்
    X

    சுதந்திரதின விழா ஆலோசனை கூட்டம்

    • சுதந்திரதின விழா ஆலோசனை கூட்டம் நடைபெற்றது
    • கலெக்டர் தலைமையில் நடந்தது

    அரியலூர்:

    சுதந்திர தின விழா முன்னேற்பாடு பணிகள் தொடர்பாக அரசு அலுவலர்களுடனான ஆலோசனை கூட்டம் அரியலூர் கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றது. கலெக்டர் ரமணசரஸ்வதி தலைமை வகித்து தெரிவித்ததாவது: அனைத்து உள்ளாட்சி அமைப்புகளும், தங்கள் பகுதியில் உள்ள சுதந்திர போராட்டத்தலைவர்களின் சிலைகளை சுத்தம் செய்து, மாலை அணிவிக்க வேண்டும். 75 வது சுதந்திர தின அமுதப் பெருவிழாவை முன்னிட்டு மத்திய அரசின் அறிவிப்பின்படி வரும் 13-ந் தேதி முதல் 15-ந் தேதி வரை அனைத்து வீடுகளிலும் தேசிய கொடியை ஏற்ற தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

    Next Story
    ×