search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோவிலில் குத்துவிளக்கு பூஜை
    X

    கோவிலில் குத்துவிளக்கு பூஜை

    • கோவிலில் குத்துவிளக்கு பூஜை நடந்தது.
    • 16 வகையான பொருட்களால் அபிஷேகம்

    அரியலூர்:

    உடையார்பாளையம் சித்தேரிக்கரையில் உள்ள சசீதளாதேவி என்ற மகா மாரியம்மன் கோவிலில் ஆடி மாத 2-வது வெள்ளிக்கிழமையை முன்னிட்டு குத்துவிளக்கு பூஜை நடந்தது. இதைத்தொடர்ந்து மகா மாரியம்மனுக்கு 16 வகையான பொருட்களால் அபிஷேகம், அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது. இதில் ஏராளமான பெண்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    Next Story
    ×