search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    அரியலூர், செந்துறை, உடையார்பாளையம் பகுதிகளில் நாளை மின்சாரம் நிறுத்தும் இடங்கள்
    X

    அரியலூர், செந்துறை, உடையார்பாளையம் பகுதிகளில் நாளை மின்சாரம் நிறுத்தும் இடங்கள்

    • அரியலூர் துணைமின் நிலையத்தில் நாளை (சனிக்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது.
    • நாளை மறுநாள் (சனிக்கிழமை) காலை 9 மணி முதல் பராமரிப்பு பணிகள் முடியும் வரை மின் வினியோகம் இருக்காது

    அரியலூர், நவ.24-

    அரியலூர் துணைமின் நிலையத்தில் நாளை (சனிக்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது. எனவே நாளை காலை 9 மணி முதல் பராமரிப்பு பணிகள் முடியும் வரை அரியலூர் (ஒரு சில பகுதிகள்), கயர்லாபாத், ராஜீவ்நகர், லிங்கத்தடிமேடு, வாலாஜாநகரம், வெங்கடகிருஷ்ணாபுரம், அஸ்தினாபுரம், காட்டுப்பிரிங்கியம், பெரியநாகலூர், மண்ணுழி, புதுப்பாளையம், குறிச்சிநத்தம், சிறுவளூர், பாலம்பாடி, பார்ப்பனச்சேரி (ஒரு பகுதி), கிருஷ்ணாபுரம், ரெங்கசமுத்திரம், கொளப்பாடி, மங்களம், குறுமஞ்சாவடி ஆகிய பகுதிகளில் மின் வினியோகம் இருக்காது.

    இதேபோல் தேளூர் துணைமின் நிலையத்திலிருந்து மின் வினியோகம் பெறும், வி.கைகாட்டி, ரெட்டிப்பாளையம், தேளூர், கா.அம்பாபூர், பாளையக்குடி, காத்தான்குடிகாடு, காவனூர், விளாங்குடி, ஆதிச்சனூர், மணகெதி, நாச்சியார்பேட்டை, வாழைக்குழி, வெளிப்பிரிங்கியம், நெரிஞ்சிக்கோரை, நாக்கியர்பாளையம், மைல்லாண்டகோட்டை ஆகிய பகுதிகளிலும், உடையார்பாளையம் துணைமின் நிலையத்திலிருந்து மின் வினியோகம் பெறும், உடையார்பாளையம், பரணம், இரும்புலிக்குறிச்சி, குமிழியம், ஜெ.தத்தனூர், நாச்சியார்பேட்டை, மணகெதி, சோழன்குறிச்சி,

    இடையார் மற்றும் செந்துறை துணைமின் நிலையத்திலிருந்து மின் வினியோகம் பெறும் பகுதிகளான ராயம்புரம், பொன்பரப்பி, குழுமூர், நின்னியூர், சோழன்குறிச்சி, அயன்தத்தனூர், வங்காரம், மருதூர், மருவத்தூர், வீராக்கண், நாகல்குழி, உஞ்சினி, நல்லாம்பாளையம், ஆனந்தவாடி, அயன்ஆத்தூர் ஆகிய பகுதிகளில் நாளை மறுநாள் (சனிக்கிழமை) காலை 9 மணி முதல் பராமரிப்பு பணிகள் முடியும் வரை மின் வினியோகம் இருக்காது என்று அந்தந்த செயற்பொறியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

    Next Story
    ×