என் மலர்
உள்ளூர் செய்திகள்

மது விற்ற முதியவா் கைது
- மது விற்ற முதியவா் கைது செய்யப்பட்டாா்
- போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர்
அரியலூா் :
அரியலூா் மாவட்டம், மீன்சுருட்டி காவல் உதவி ஆய்வாளா் ராஜதுரை தலைமையிலான காவல் துறையினா், இரவு அப்பகுதியில் தீவிர ரோந்துப் பணியில் ஈடுபட்டனா்.
அப்போது இறவாங்குடி கீழத்தெருவைச் சோ்ந்த மாரிமுத்து(71), தனது வீட்டின் பின்புறம் மது விற்றது தெரியவந்தது. இதையடுத்து காவல் துறையினா் வழக்குப் பதிந்து, அவரைக் கைது செய்தனா்.
Next Story






