என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
பெண்களை தாக்கிய 2 பேர் கைது
Byமாலை மலர்28 Aug 2022 9:33 AM GMT
- பெண்களை தாக்கிய 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
- வீட்டில் மது போதையில் இருந்ததாக கூறப்படுகிறது.
அரியலூர்:
அரியலூர் மாவட்டம் தா.பழூர் அருகே உள்ள கோடங்குடி வன்னியர் நகர் பகுதியை சேர்ந்தவர் உலகநாதன்(வயது 32). இவரது மனைவி வேம்பரசி(25). உலகநாதன் மற்றும் அவரது தம்பி தமிழரசன்(28) ஆகியோர் சம்பவத்தன்று வீட்டில் மது போதையில் இருந்ததாக கூறப்படுகிறது. அப்போது அவர்கள் வேம்பரசியை தகாத வார்த்தைகளால் திட்டி, தாக்கியுள்ளனர். இதனை தடுக்க முயன்ற வேம்பரசியின் தங்கை காவியாவை அரிவாள்மனையால் கீறியதோடு, கட்டையால் தாக்கியுள்ளனர். இது குறித்து வேம்பரசி தா.பழூர் போலீசில் கொடுத்த புகாரின்பேரில் உலகநாதன், தமிழரசன் ஆகியோர் மீது சப்-இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் வழக்குப்பதிவு செய்து, 2 பேரையும் கைது செய்தார். இதையடுத்து அவர்கள் ஜெயங்கொண்டம் குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X