என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
செஸ் போட்டியில் வென்ற மாணவர்களுக்கு பாராட்டு
Byமாலை மலர்21 July 2022 7:31 AM GMT
- தமிழகம் முழுவதும் அரசு பள்ளி மாணவர்களுக்கு செஸ் விழிப்புணர்வு போட்டிகள் நடத்தப்பட்டு வருகிறது.
- திண்டுக்கல் மாவட்டத்தில் வட்டார அளவில் நடந்த செஸ் போட்டியில் வெற்றிபெற்றவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது.
திண்டுக்கல்:
மாமல்லபுரத்தில் நடைபெற உள்ள செஸ் ஒலிம்பியாட் போட்டிக்காக தமிழகம் முழுவதும் அரசு பள்ளி மாணவர்களுக்கு செஸ் விழிப்புணர்வு போட்டிகள் நடத்தப்பட்டு வருகிறது.
திண்டுக்கல் மாவட்டத்தில் வட்டார அளவில் நடந்த 14 வயதுக்குட்பட்ட மாணவ, மாணவிகள் பிரிவில் திண்டுக்கல் சந்தை ரோடு மாநகராட்சி நடுநிலைப் பள்ளி மாணவர் சந்தோஷ் முதல் இடத்தையும், ரகுவீர் 3ம் இடத்தையும் பிடித்தனர். அவர்களுக்கு பதக்கம் மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டது.
வருகிற 25ம் தேதி மாவட்ட அளவில் நடைபெற உள்ள போட்டியில் இவர்கள் பங்கேற்க உள்ளனர். மாணவர்களுக்கு பள்ளியின் தலைமை ஆசிரியர் சாந்தினி, உடற்கல்வி ஆசிரியர் வின்னிகுமார் மற்றும் ஆசிரியர்கள் பாராட்டு தெரிவித்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X