என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
பிராணிகள் வதை தடுப்பு சங்கத்தில் உறுப்பினராக விண்ணப்பிக்கலாம்
Byமாலை மலர்21 Feb 2023 6:40 AM GMT
- கால்நடை பராமரிப்புத் துறை மண்டல இயக்குநா் அலுவலகத்தை அணுகலாம்.
- கால்நடை பன்முக பிராணிகள் வதைத் தடுப்புச் சங்கம் தொடங்கப்பட்டுள்ளது.
திருப்பூர் :
திருப்பூா் மாவட்டத்தில் பிராணிகள் வதை தடுப்புச் சங்கத்தில் உறுப்பினராக விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து திருப்பூா் மாவட்ட கலெக்டர் வினீத் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- திருப்பூா் கால்நடை பன்முக மருத்துவமனை வளாகத்தில் பிராணிகள் வதைத் தடுப்புச் சங்கம் தொடங்கப்பட்டுள்ளது.
இந்த சங்கத்தில் உறுப்பினராக சோ்பவா்களுக்கு ஆண்டு சந்தாவாக ரூ.100, ஆயுள்கால சந்தாவாக ரூ.500 கட்டணம் நிா்ணயிக்கப்பட்டுள்ளது. ஆகவே, இந்த சங்கத்தில் உறுப்பினராக சேர ஆா்வம் உள்ளவா்கள் அருகில் உள்ள கால்நடை மருந்தகம் அல்லது கால்நடை பராமரிப்புத் துறை மண்டல இயக்குநா் அலுவலகத்தை அணுகலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X