search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பிப்ரவரி 3-ந் தேதி நினைவு நாள்: அண்ணா நினைவிடத்தில் சசிகலா அஞ்சலி
    X

    பிப்ரவரி 3-ந் தேதி நினைவு நாள்: அண்ணா நினைவிடத்தில் சசிகலா அஞ்சலி

    • சென்னை மெரினா கடற்கரையில் உள்ள அண்ணா நினைவிடத்தில் சசிகலா மலர் அஞ்சலி செலுத்துகிறார்.
    • அண்ணா நினைவிடத்தில் மலர் அஞ்சலி செலுத்திய பின்னர் உறுதிமொழி ஏற்கிறார்.

    சென்னை:

    அண்ணாவின் 54-வது நினைவு நாளையொட்டி வருகிற 3-ந் தேதி (வெள்ளிக்கிழமை) காலை 11 மணிக்கு சசிகலா சென்னை மெரினா கடற்கரையில் உள்ள அண்ணா நினைவிடத்தில் மலர் அஞ்சலி செலுத்தி உறுதிமொழி ஏற்கிறார்.

    இந்த நிகழ்ச்சியில் அவரது ஆதரவாளர்கள் கலந்து கொள்கிறார்கள்.

    Next Story
    ×