என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
நீலகிரியில் 2 காவல்துறை அதிகாரிகளுக்கு அண்ணா பதக்கம்
Byமாலை மலர்15 Sep 2022 10:48 AM GMT
- தமிழக அரசால் காவல் துறைக்கு மெச்சத் தகுந்த பணிக்காக ‘அண்ணா பதக்கம் வழங்கப்படுகிறது.
- தேவா்சோலை தனிப் பிரிவு சிறப்பு உதவி ஆய்வாளா் பாபு ஆகியோருக்கு இந்த ஆண்டு அறிவிக்கப்பட்டுள்ளது.
ஊட்டி,
நீலகிரி மாவட்டத்தில் இரு காவல் துறை அதிகாரிகளுக்கு அண்ணா பதக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடா்பாக மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் அலுவலக செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:
தமிழக அரசால் காவல் துறைக்கு மெச்சத் தகுந்த பணிக்காக வழங்கப்படும் 'அண்ணா பதக்கம்' நீலகிரி மாவட்டத்தின் கூடுதல் காவல் கண்காணிப்பாளா் கிருஷ்ணமூா்த்தி மற்றும் தேவா்சோலை தனிப் பிரிவு சிறப்பு உதவி ஆய்வாளா் பாபு ஆகியோருக்கு இந்த ஆண்டு அறிவிக்கப்பட்டுள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X