என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
அரூர் அரசு கலை-அறிவியல் கல்லூரியில் ஆங்கில பாடப்பிரிவு மாணவர் சேர்க்கை
Byமாலை மலர்6 Sep 2023 9:51 AM GMT
- ஆங்கிலப் பாடப்பிரிவிற்கு மட்டும் நாளை முதல் சேர்க்கை நடைபெறகிறது.
- காலை 10 மணிக்குள் கல்லூரி சேர்க்கை குழுவின் முன் ஆஜராகுமாறு கேட்டுக்–கொள்ளப்படுகிறார்கள்.
அரூர்,
அரூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதல்வர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:-
2023-24-ம் கல்வி–யாண்டின் முதுநிலை கலை பாடப் பிரிவுகளுக்கு அரூர், அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் ஆங்கிலப் பாடப்பிரிவிற்கு மட்டும் நாளை (7-ந் தேதி) முதல் சேர்க்கை நடைபெறகிறது.
எனவே, இணையதள வழியே விண்ணப்பித்த மாணவ, மாணவிகள் அனைவரும் தங்கள் அசல் சான்றிதழ்களுடன் 10-ம் வகுப்பு, பிளஸ்-2, இளநிலைப் பாடப் பிரிவுகளின் மதிப்பெண் பட்டியல்கள், மாற்றுச் சான்றிதழ், சாதிச் சான்றிதழ் ஆகியவற்றுடன் (அசல் மற்றும் நகல்-2 பிரதிகளில்) நாளை காலை 10 மணிக்குள் கல்லூரி சேர்க்கை குழுவின் முன் ஆஜராகுமாறு கேட்டுக்–கொள்ளப்படுகிறார்கள். இதற்காக கட்டணமாக ரூ.1500 செலுத்த வேண்டும். இவ்வாறு அவர் அதில் கூறியுள்ளார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X