என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
ஆவின் பால் தட்டுப்பாடு- முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் அமைச்சர் நாசர் சந்திப்பு
- தமிழகத்தில் உள்ள பால் உற்பத்தியாளர்களிடம் அதிக அளவில் பணம் கொடுத்து பால் வாங்கியதால் ஆவின் பால் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
- பால் கொள்முதல் விலையை உயர்த்தி வழங்காவிட்டால் நாளை முதல் ஆவினுக்கு பால் வழங்க மாட்டோம் என்று பால் உற்பத்தியாளர்கள் போராட்டம் அறிவித்திருந்தன.
சென்னை:
தமிழக எல்லையோர மாநிலங்களில் இருந்து தமிழகத்தில் உள்ள பால் உற்பத்தியாளர்களிடம் அதிக அளவில் பணம் கொடுத்து பால் வாங்கியதால் ஆவின் பால் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி பல மாவட்டங்களில் பால் வினியோகமும் மிகவும் காலதாமதமாக செய்யப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் கூட்டுறவு சங்க விதிகளை மீறி அண்டை மாநிலங்களுக்கு பால் விற்பனை செய்த 2 ஆயிரம் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கங்களுக்கு நோட்டீசு அனுப்பப்பட்டு உள்ளது. இதற்கிடையே பால் கொள்முதல் விலையை உயர்த்தி வழங்காவிட்டால் நாளை முதல் ஆவினுக்கு பால் வழங்க மாட்டோம் என்று பால் உற்பத்தியாளர்கள் போராட்டம் அறிவித்திருந்தன. அடுத்தடுத்து நடைபெறும் இந்த பதட்டம் காரணமாக, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பால்வளத்துறை அமைச்சர் சா.மு.நாசரை அழைத்து ஆவினில் நடைபெற்று வரும் சம்பவங்கள் குறித்து கேட்டறிந்தார்.
இதைத்தொடர்ந்து பால் உற்பத்தியாளர்களை அழைத்து அமைச்சர் நாசர் பேச்சுவார்த்தை நடத்தினார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்