search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மோட்டார்  சைக்கிளில் சாராயம் கடத்திய வாலிபர் கைது
    X

    கைது செய்யப்பட்ட ஏழுமலையை படத்தில் காணலாம்.

    மோட்டார் சைக்கிளில் சாராயம் கடத்திய வாலிபர் கைது

    • மோட்டார் சைக்கிளில் சாராயம் கடத்திய வாலிபர் கைது செய்யப்பட்டார்.
    • இரு சக்கர வாகனத்தில் 60 லிட்டர் சாராயம் டியூப்பில் எடுத்து வந்துள்ளார்.

    கள்ளக்குறிச்சி:

    கச்சிராயபாளையம் தனி பிரிவு போலீசார் சின்னசேலம் அருகே மாத்தூரில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது மாத்தூரில் இருந்து பால்ராம் பட்டு ரோடு செல்லும் வழியில் ஏழுமலை என்பவர் இரு சக்கர வாகனத்தில் 60 லிட்டர் சாராயம் டியூப்பில் எடுத்து வந்துள்ளார். அவரை போலீசார் மடக்கி பிடிதது கைது செய்தனர். அதோடு இருசக்கர வாகனத்தையும் 60 லிட்டர் சாராயத்தையும் கைப்பற்றினர்.

    Next Story
    ×