என் மலர்
உள்ளூர் செய்திகள்

புதுப்பேட்டையில் கஞ்சா விற்ற வாலிபர்
- போலீசார் தீவிர கஞ்சாவேட்டையில் ஈடுபட்டனர்.
- கிரிதரன் (வயது 26) என்பவரை கைது செய்து அவர்களிடமிருந்த கஞ்சா பொட்டலத்தை பறிமுதல் செய்தனர்.
கடலூர்:
புதுப்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் நந்தகுமார் தலைமையில் போலீசார் தீவிர கஞ்சாவேட்டையில் ஈடுபட்டனர். அப்போது கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட பண்ருட்டி தாலுகா நத்தம் அண்ணா வீதி சேர்ந்தவர் கிரிதரன் (வயது 26) என்பவரை கைது செய்து அவர்களிடமிருந்த கஞ்சா பொட்டலத்தை பறிமுதல் செய்தனர்.
Next Story






