என் மலர்
உள்ளூர் செய்திகள்

சூளகிரி அருகே வேன் மோதி வாலிபர் பலி
- பிக்கப் வேன் எதிர்பாராதவிதமாக இருசக்கர வாகனம் மீது மோதியது.
- இதில் சம்பவ இடத்திலேயே ராமன் பரிதாபமாக உயிரிழந்தார்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி அடுத்துள்ள சீபம் பகுதியை சேர்ந்தவர் ராமன் (வயது25). இவர் இருசக்கர வாகனத்தில் ராயக்கோட்டை-உலகம் சாலையில் சென்று கொண்டிருந்தார்.
அப்போது எதிரே வந்த பிக்கப் வேன் எதிர்பாராதவிதமாக இருசக்கர வாகனம் மீது மோதியது. இதில் சம்பவ இடத்திலேயே ராமன் பரிதாபமாக உயிரிழந்தார்.
இது குறித்து சூளகிரி போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story






