என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    புகையிலை பொருட்கள் வைத்திருந்தவர் கைது
    X

    புகையிலை பொருட்கள் வைத்திருந்தவர் கைது

    • தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் வைத்திருந்த திருவண்ணாமலை மாவட்டம், முருகப்பாடியை சேர்ந்த சுரேஷ் என்பவரை போலீசார் கைது செய்தனர்.
    • அவரிடம் இருந்த பேக்கில் 14 கிலோ புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர்.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி புதிய பஸ்நிலையில் போலீசார் சோதனை மேற்கொண்டனர். அப்போது தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் வைத்திருந்த திருவண்ணாமலை மாவட்டம், முருகப்பாடியை சேர்ந்த சுரேஷ் என்பவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்த பேக்கில் 14 கிலோ புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர்.

    Next Story
    ×