என் மலர்
உள்ளூர் செய்திகள்

கூடலூர்-ஊட்டி சாலையில் ராட்சத மரம் விழுந்து போக்குவரத்து பாதிப்பு
தகவலறிந்த கூடலூா் தீயணைப்பு நிலைய ஊழியா்கள் மரத்தை வெட்டி அகற்றினர்.
ஊட்டி,
நீலகிரி மாவட்டம் கூடலூா்-ஊட்டி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள ஊசிமலை பகுதியில் நேற்று ராட்சத மரம் வேரோடு சாய்ந்து நடுரோட்டில் விழுந்தது. இதனால் அங்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதுகுறித்து தகவலறிந்த கூடலூா் தீயணைப்பு நிலைய ஊழியா்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று, ரோட்டில் கிடந்த மரத்தை வெட்டி அகற்றினர்.
இதனால் அந்த பகுதியில் சுமாா் ஒருமணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
Next Story






