என் மலர்
உள்ளூர் செய்திகள்

பணம் வைத்து சூதாடிய 5 பேர் கைது
- அஞ்செட்டி பகுதியில் பணம் வைத்து சூதாடுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
- போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர்
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டம், அஞ்செட்டி பகுதியில் பணம் வைத்து சூதாடுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
அதன் பேரில் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
அப்போது பொன்சோலை பகுதியில் பணம் வைத்து சூதாடிய கிருஷ்ணன், மாயன், முருகேசன், வடமாலை, சேக் இஸ்மாயில் ஆகிய 5 பேரை போலீசார் கைது செய்தனர்.
Next Story






