search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பணம் வைத்து சூதாடிய 3 பேர் கைது
    X

    பணம் வைத்து சூதாடிய 3 பேர் கைது

    • 4 பேர் மீதும் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.
    • அவர்களிடம் இருந்து பணம் 300 பறிமுதல் செய்யப்பட்டது.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி மாவட்டம், சிங்காரப்பேட்டை போலீசார் நாயக்கனூர் பகுதியில் ரோந்து சென்றனர்.

    அப்போது அங்கு பணம் வைத்து சூதாடி கொண்டிருந்த அதே பகுதியை சேர்ந்த சிவகுமார் (43), தர்மலிங்கம் (30), அருண்குமார் (28), பிரசாந்த் (28) ஆகிய 4 பேர் மீதும் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து பணம் 300 பறிமுதல் செய்யப்பட்டது.

    Next Story
    ×